பக்கச்சார்பாக நடக்கும் ஊர்காவற்றுறை பொலிசார்; எட்டு தொழிலாளர்கள் கைது! போராட்டத்தில் இறங்கிய நயினாதீவு மக்கள்
5 view
யாழ்ப்பாணம் – நயினாதீவு இறங்குதுறையில் மணல் ஏற்றி – இறக்கும் தொழிலில் ஈடுபடும் இளைஞர்களுக்கு நீதி வேண்டி, நயினாதீவைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மணல் ஏற்றி இறக்கும் இறங்குதுறையில் தொழிலாளிகளுக்கும் தொழில் வழங்குனருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பாக மாறி இருந்தது. இதனைத் தொடர்ந்து இருதரப்பினரும் இடையில் தொடர்ந்தும் முறுகல் நிலை ஏற்பட்டிருந்த நிலையில் தொழிலாளி ஒருவர் காணாமல் போயிருந்தார். இந்த நிலையில் தொழிலாளிகளின் உறவினர்கள் அவருடன் முரண்பாட்டில் ஈடுபட்டு […]
The post பக்கச்சார்பாக நடக்கும் ஊர்காவற்றுறை பொலிசார்; எட்டு தொழிலாளர்கள் கைது! போராட்டத்தில் இறங்கிய நயினாதீவு மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பக்கச்சார்பாக நடக்கும் ஊர்காவற்றுறை பொலிசார்; எட்டு தொழிலாளர்கள் கைது! போராட்டத்தில் இறங்கிய நயினாதீவு மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.