தேர்தல் சட்டத்தை மீறிய பிரதமர் ஹரிணி: விசாரணை நடத்துமாறு சுமந்திரன் கோரிக்கை..!
6 view
அண்மையில் யாழ்ப்பாணத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு ஆலய வளாகம் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு கோயில் வளாகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தேர்தல் பேரணி நடைபெற்றதாக புகார் அளிக்கப்பட்டபோது, தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் அந்த இடத்திற்குச் சென்றனர். ஆனால் பிரதமரின் […]
The post தேர்தல் சட்டத்தை மீறிய பிரதமர் ஹரிணி: விசாரணை நடத்துமாறு சுமந்திரன் கோரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தல் சட்டத்தை மீறிய பிரதமர் ஹரிணி: விசாரணை நடத்துமாறு சுமந்திரன் கோரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.