குண்டுவெடிப்பு வழக்கில் உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி
7 view
2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (28) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார். 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் திகதி பொரலஸ்கமுவ பகுதியில் அப்போதைய விவசாய அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை கொல்லும் நோக்கில் தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு உதவியதாக இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்ற […]
The post குண்டுவெடிப்பு வழக்கில் உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குண்டுவெடிப்பு வழக்கில் உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.