உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்கள் விழிக்காவிட்டால் தமிழ்த் தேசிய அரசியல் பெருந்தேசிய வாதத்துடன் கரைந்து விடும் – சி.அ.யோதிலிங்கம் தெரிவிப்பு
9 view
உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தேசியம் பேசக்கூடாது என்பது தமிழ் அரசியலை தமிழ்த் தேசிய நீக்கம் செய்யும் நோக்கத்தைக் கொண்டதே என்று அரசியல் ஆய்வாளரும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வாராந்தம் வெளியீடு செய்யும் அரசியல் ஆய்வுக் கட்டுரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன் முழு விபரமும் வருமாறு உள்ளூராட்சிச் சபைத் தேர்தல்களம் தமிழர் தாயகத்தில் தற்போது தான் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதுவரை காலமும் வலைத்தளங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்ட வேட்பாளர்கள் தற்போது […]
The post உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்கள் விழிக்காவிட்டால் தமிழ்த் தேசிய அரசியல் பெருந்தேசிய வாதத்துடன் கரைந்து விடும் – சி.அ.யோதிலிங்கம் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்கள் விழிக்காவிட்டால் தமிழ்த் தேசிய அரசியல் பெருந்தேசிய வாதத்துடன் கரைந்து விடும் – சி.அ.யோதிலிங்கம் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.