உயர்தர பரீட்சையில் சாதனை படைத்த யாழ். இந்து கல்லூரி மாணவர்கள்
8 view
நேற்றையதினம் வெளியாகிய 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி 55 3 ஏ சித்திகளையும், 55 2 ஏ சித்திகளையும், 19 ஏ 2பி சித்திகளையும் பெற்று யாழ். இந்துக் கல்லூரி சாதனை படைத்துள்ளது பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ். இந்துக் கல்லூரியை சேர்ந்த மாணவர்களான சி.ஜமுனானந்தா பிரணவன் (முதலாம் இடம்) மற்றும் சி.ஜமுனானந்தா சரவணன் (இரண்டாம் இடம்) ஆகிய இரட்டை சகோதரர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் இரு இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். அத்துடன், […]
The post உயர்தர பரீட்சையில் சாதனை படைத்த யாழ். இந்து கல்லூரி மாணவர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உயர்தர பரீட்சையில் சாதனை படைத்த யாழ். இந்து கல்லூரி மாணவர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.