கூகுள் மப்பில் எல்லையிட்ட காணிகள் மீளாய்வு செய்து விடுவிக்கப்படும்! ஜனாதிபதி அனுர
7 view
வடக்கில் போர் முடிவடைந்த பின்னர் வனவளத்திணைக்களம் கூகுள் வரைபடத்தினை பார்த்து காணிகளுக்கு எல்லையிட்டது. அது தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்டு மக்களின் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். வவுனியாவில் இடம்பெற்ற தேசியமக்கள் சக்தியின் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்… எமது பரம்பரை யுத்தம் செய்தது. ஆனால் அடுத்த பிள்ளைகளின் பரம்பரைக்கும் அதனை விடமாட்டோம். பிரிவினை வாத அரசியல் முடிவிற்கு வந்தது. […]
The post கூகுள் மப்பில் எல்லையிட்ட காணிகள் மீளாய்வு செய்து விடுவிக்கப்படும்! ஜனாதிபதி அனுர appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கூகுள் மப்பில் எல்லையிட்ட காணிகள் மீளாய்வு செய்து விடுவிக்கப்படும்! ஜனாதிபதி அனுர appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.