திக்கம் வடிசாலை தொடர்பில் டக்ளஸ் மீது அப்பட்டமான பொய்: ஈ.பி.டி.பி காட்டம்..!
7 view
திக்கம் வடிசாலை தொடர்பாக கூறப்படும் விடயங்கள் அப்பட்டமான பொய் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அவை அரசியல் நோக்கங்களுக்காக திட்டமிட்டு தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ். ஊடக மையத்தில் இன்று(26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “திக்கம் வடிசாலையை வெளிநாட்டு தனியார் நிறுவனத்திடம் கையளிப்பதற்கான ஒப்பந்தத்துடன் எமது செயலாளர் நாயகம் […]
The post திக்கம் வடிசாலை தொடர்பில் டக்ளஸ் மீது அப்பட்டமான பொய்: ஈ.பி.டி.பி காட்டம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திக்கம் வடிசாலை தொடர்பில் டக்ளஸ் மீது அப்பட்டமான பொய்: ஈ.பி.டி.பி காட்டம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.