டான் பிரியசாத்தின் இறுதி அஞ்சலி செலுத்திய ஞானசார தேரர்- தன்மீது கீறல் விழுந்தாலும் அரசே பொறுப்பு என கருத்து
10 view
படுகொலை செய்யப்பட்ட டான் பிரியசாத்தின் உடல் நேற்று முதல் பொது அஞ்சலிக்காக ஜெயரத்னே இறுதிச் சடங்கு அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. டேன் பிரியசாத்தின் பூதவுடலுக்கு அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குறிப்பாக கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் பத்தரமுல்ல சீலரதன, ரேணுகா பெரேரா, அசேல சம்பத் மற்றும் பலர் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வருகை தந்திருந்தனர். இதேவேளை தனது உயிருக்கு அச்சுறுத்தால் உள்ளதாகவும் தனக்கு ஏதாவது நடந்தால் அரசாங்கமே பெறுப்பேற்க வேண்டும் எனவும் […]
The post டான் பிரியசாத்தின் இறுதி அஞ்சலி செலுத்திய ஞானசார தேரர்- தன்மீது கீறல் விழுந்தாலும் அரசே பொறுப்பு என கருத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post டான் பிரியசாத்தின் இறுதி அஞ்சலி செலுத்திய ஞானசார தேரர்- தன்மீது கீறல் விழுந்தாலும் அரசே பொறுப்பு என கருத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.