உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளின் ஆறாம் ஆண்டு: நீதிக்காக ஏங்கும் பாதிக்கப்பட்டவர்களும் முஸ்லிம் சமூகமும்!

10 view
இலங்­கையை உலுக்­கிய 2019 ஏப்ரல் 21ஆம் திகதி இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்­டு­வெ­டிப்­பு­களின் ஆறாம் ஆண்டு நிறை­வ­டையும் இந்த துய­ர­மான நாளில், பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கும், தொடர்ச்­சி­யாக கூட்டுப் பழியின் சுமையைச் சுமந்து கொண்­டி­ருக்கும் முஸ்லிம் சமூ­கத்­திற்கும் நீதி இன்னும் எட்­டாக்­க­னி­யா­கவே உள்­ளது. இந்த கோர­மான சம்­ப­வத்தால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள், அவர்­களின் குடும்­பங்கள் மற்றும் அனை­வ­ரு­டனும் ஒவ்­வொரு இலங்­கை­யரும் தமது மன­மார்ந்த அனு­தா­பங்­க­ளையும், அசைக்க முடி­யாத ஒற்­று­மை­யையும் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர்
The post உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளின் ஆறாம் ஆண்டு: நீதிக்காக ஏங்கும் பாதிக்கப்பட்டவர்களும் முஸ்லிம் சமூகமும்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース