ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரைக்கு சென்ற நால்வர் உயிரிழப்பு

11 view
  கண்டி ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரையில் கலந்துக்கொள்ளவதற்காக சென்று சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கண்டி பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்கள் 69, 70, 74 மற்றும் 80 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் மாரடைப்பு காரணமாக  உயிரிழந்துள்ளதாக வைத்திய பரிசோதனையில் தெரியவந்துள்ளது.  ஏனைய மூவரின் உயிரிழப்புக்கான காரணங்கள் கண்டறிப்படவில்லை என்பதால் அவர்களின் உடல் பாகங்கள் தடயவியல் நோயியல் நிபுணரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  இதற்கிடையில், கடந்த ஏழு […]
The post ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரைக்கு சென்ற நால்வர் உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース