அனுரவின் வருகையை முன்னிட்டு ஆர்ப்பாட்டம் – பொலிசாரின் தடையுத்தரவை நிராகரித்த நீதிமன்றம்
9 view
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்காவின் வருகையை முன்னிட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள தடையுத்தரவு கோரிய வவுனியா பொலிசாரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸ்நாயக்கா நாளை மாலை 4 மணிக்கு வவுனியா நகரசபை மைதானத்திற்கு வருகை தரவுள்ள நிலையில் அங்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தரவுள்ளனர். இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க பிரதிநிதிகளால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், அவ்வாறு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றால் அமைதிக்கு பங்கம் ஏற்படும் எனவும் தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு தடையுத்தரவு கோரியிருந்தனர். இதனை கவனத்தில் […]
The post அனுரவின் வருகையை முன்னிட்டு ஆர்ப்பாட்டம் – பொலிசாரின் தடையுத்தரவை நிராகரித்த நீதிமன்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அனுரவின் வருகையை முன்னிட்டு ஆர்ப்பாட்டம் – பொலிசாரின் தடையுத்தரவை நிராகரித்த நீதிமன்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.