சொந்த காணிகள் இருந்தும் அதன் பயனை பெறமுடியாது தவிக்கின்றோம்; வட்டுவாகல் மக்கள் ஆதங்கம்
11 view
சொந்த காணிகள் இருந்தும் அதன் பயனை பெறமுடியாது தவிக்கின்றோம். எங்களுடைய மூதாதையர்களுடைய சொத்தினை நாங்கள் பார்க்காமல் போய்விடுவோமோ என்ற பயம் எங்களுக்குள்ளே இருக்கின்றது என வட்டுவாகல் மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். வட்டுவாகல் கோத்தபாய கடற்படையினரால் அபகரிக்கப்பட்ட மக்களுடைய காணிகளின் விடுவிப்பு தொடர்பாக வட்டுவாகல் கிராம மட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் இணைந்து உதயசூரியன் சனசமூக நிலையத்தில் இன்றையதினம் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஆரம்பமான குறித்த கலந்துரையாடலில் வட்டுவாகல் கோத்தபாய கடற்படையினரால் […]
The post சொந்த காணிகள் இருந்தும் அதன் பயனை பெறமுடியாது தவிக்கின்றோம்; வட்டுவாகல் மக்கள் ஆதங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சொந்த காணிகள் இருந்தும் அதன் பயனை பெறமுடியாது தவிக்கின்றோம்; வட்டுவாகல் மக்கள் ஆதங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.