திக்கம் வடிசாலை வடமராட்சி கொத்தணியிடம் கையளிப்பு
10 view
சுமார் முப்பது ஆண்டுகளாக இயங்காமலிருந்த திக்கம் வடிசாலையை மீண்டும் வடமராட்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் கொத்தணியிடம் இன்று பிற்பகல் கையளிக்கப்பட்டது. கைதடி பனை அபிவிருத்தி சபையிலிருந்து நடந்துசென்று அதன் தலைவர் சகாதேவன் திக்கம் வடிவசாலை வளாகத்தில் வைத்து பனை தென்னை வள கூட்டுறவு சங்கங்களின் வடமராட்சி கொத்தணியிடம் உத்தியோகபூர்வமாக கடிதம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடமராட்சி, தென்மராட்சி உட்பட யாழ். மாவட்டத்தின் பல்வேறு பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்கள், கொத்தணிகள் ஆகியவற்றின் […]
The post திக்கம் வடிசாலை வடமராட்சி கொத்தணியிடம் கையளிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திக்கம் வடிசாலை வடமராட்சி கொத்தணியிடம் கையளிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.