டான் பிரியசாத் சுட்டுக்கொலை: முக்கிய சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி..!
9 view
அரசியல் செயற்பாட்டாளர் டான் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபராகக் கூறப்படும் நபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(25) அனுமதி அளித்துள்ளது. சந்தேக நபரை மிரிஹான சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவல முன்னிலையில் ஆஜர்படுத்தினர். சந்தேக நபரிடம் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்ததற்காக விசாரணை நடத்தி வருவதாகவும், சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி கோருவதாகவும் போலீசார் […]
The post டான் பிரியசாத் சுட்டுக்கொலை: முக்கிய சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post டான் பிரியசாத் சுட்டுக்கொலை: முக்கிய சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.