ஊழல் மோசடியால் நாட்டை வங்குரோத்துக்கு தள்ளிய ராஜபக்சாக்கள்: நாமலின் கருத்து நகைப்புக்குரியது- ஆளுந்தரப்பு சாடல்..!
9 view
ஊழல் மோசடியால் நாட்டை வங்குரோத்துக்கு தள்ளிய ராஜபக்சாக்கள் ஊழலற்ற வகையில் தற்போதைய அரசாங்கம் செயற்பட வேண்டும் என்று ஆலோசனை கூறுவது நகைப்புக்குரியது என கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார். தங்காலை பகுதியில் நேற்றையதினம்(24) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி, பிரதமர் உட்பட அமைச்சர்கள் எளிமையாக இருப்பதையும் எதிர்கட்சியினர் இன்று விமர்சிக்கிறார்கள். கடந்த கால […]
The post ஊழல் மோசடியால் நாட்டை வங்குரோத்துக்கு தள்ளிய ராஜபக்சாக்கள்: நாமலின் கருத்து நகைப்புக்குரியது- ஆளுந்தரப்பு சாடல்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஊழல் மோசடியால் நாட்டை வங்குரோத்துக்கு தள்ளிய ராஜபக்சாக்கள்: நாமலின் கருத்து நகைப்புக்குரியது- ஆளுந்தரப்பு சாடல்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.