மூதூரில் அதிகாலையில் விசேட சுற்றிவளைப்பு: மூவர் கைது..!
8 view
மூதூர் பொலிஸ் பிரிவில் இன்று (25) அதிகாலை, நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மூதூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனையின் பேரில், போதை ஒழிப்புப் பிரிவினரால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ஆலிம்சேனை பகுதியில் ஒருவர் 3.2 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன், பாலத்தோப்பூர் பகுதியில் ஒருவர் 2.6 கிராம் ஐஸுடன் மற்றும் தோப்பூர் பகுதியில் ஒருவர் 2.8 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். […]
The post மூதூரில் அதிகாலையில் விசேட சுற்றிவளைப்பு: மூவர் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மூதூரில் அதிகாலையில் விசேட சுற்றிவளைப்பு: மூவர் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.