பெண் வேட்பாளருக்கு 85 வாக்காளர் அட்டைகளை வழங்கிய தபால் ஊழியர் கைது
1 view
புத்தளம் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் கட்சியொன்றின் பெண் வேட்பாளர் ஒருவருக்கு 85 வாக்காளர் அட்டைகளை வழங்கியதாக கூறப்படும் தபால் ஊழியர் ஒருவர் இன்று (24) வியாழக்கிழமை சந்தேகத்தின் பேரில் புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பிரதான தபாலகத்தில் இணைக்கப்பட்ட ரத்மல்யாய பகுதியில் நிரந்தரமாக தபால் விநியோகம் செய்துவரும் தபால் ஊழியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர் ஒருவரிடம் ஒருதொகை வாக்காளர் அட்டைகளை […]
The post பெண் வேட்பாளருக்கு 85 வாக்காளர் அட்டைகளை வழங்கிய தபால் ஊழியர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெண் வேட்பாளருக்கு 85 வாக்காளர் அட்டைகளை வழங்கிய தபால் ஊழியர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.