மலேரியாவிலிருந்து பாதுகாக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம் – வைத்தியர் தயானந்தறூபன் வலியுறுத்து
1 view
மலேரியாவை இலங்கையில் ஏற்படுத்தி விட கூடாது என்பதற்காக நாங்கள் அற்பணிப்போடு செயற்பட்டு வருகின்றோம். அதற்கு மக்களது ஒத்துழைப்பும் அவசியம் தேவை ஒத்துழைப்பு கிடைக்கின்ற பட்சத்தில் ஆபத்திலிருந்து விடுவித்து கொள்ள முடியும் என முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய மலேரியா தடை இயக்கத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் தயானந்தறூபன் தெரிவித்தார். மலேரியா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கை இன்றையதினம் (24.04.2025) புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். மலேரியா தொடர்பான விழிப்புணர்வை […]
The post மலேரியாவிலிருந்து பாதுகாக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம் – வைத்தியர் தயானந்தறூபன் வலியுறுத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மலேரியாவிலிருந்து பாதுகாக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம் – வைத்தியர் தயானந்தறூபன் வலியுறுத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.