தேர்தல் முடியும் வரை பள்ளிவாசல்களில் நம்பிக்கையாளர் தெரிவை இடைநிறுத்துக
1 view
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பள்ளிவாசல்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புதிய நம்பிக்கையாளர் தெரிவினை தேர்தல் முடியும்வரை இடைநிறுத்துமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
The post தேர்தல் முடியும் வரை பள்ளிவாசல்களில் நம்பிக்கையாளர் தெரிவை இடைநிறுத்துக appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தல் முடியும் வரை பள்ளிவாசல்களில் நம்பிக்கையாளர் தெரிவை இடைநிறுத்துக appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.