பயணப்பொதியில் மீட்கப்பட்ட பெண்ணின் உடல் – 10 ஆண்டுகளின் பின் குற்றவாளிக்கு மரண தண்டனை
2 view
பெண் ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் நபர் ஒருவருக்கு 10 வருடங்கள் கழித்து மரண தண்டனை விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி பெஸ்டியன் மாவத்தையிலுள்ள தனியார் பேருந்து தரிப்பிடத்தில் பயணப்பொதி ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. குறித்த பயணப்பொதியில் 2015 ஆம் ஆண்டு செட்டியார் தெருவில் […]
The post பயணப்பொதியில் மீட்கப்பட்ட பெண்ணின் உடல் – 10 ஆண்டுகளின் பின் குற்றவாளிக்கு மரண தண்டனை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பயணப்பொதியில் மீட்கப்பட்ட பெண்ணின் உடல் – 10 ஆண்டுகளின் பின் குற்றவாளிக்கு மரண தண்டனை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.