மறு அறிவித்தல் வரை கண்டிக்கு வருவதை தவிர்க்குமாறு பொலிஸார் கோரிக்கை!
1 view
மறு அறிவித்தல் வரை புனித தந்ததாது கண்காட்சியைப் பார்வையிடுவதற்குக் கண்டிக்கு வருவதனை தவிர்க்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரியுள்ளனர். கண்டியில் ‘ஸ்ரீ தலதா வழிபாடு’ விழாவிற்காக கூடியிருக்கும் பெருந்திரளான மக்களை நிர்வகிக்க, நேற்று முதல் சிறப்பு அடையாள அட்டை முறையை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த நிகழ்வில் சுமார் 400,000 பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் ஊடக சந்திப்பில் பேசிய மத்திய மாகாண மூத்த பொலிஸ் அதிபர் லலித் பத்திநாயக்க, வரிசைகள் மிக […]
The post மறு அறிவித்தல் வரை கண்டிக்கு வருவதை தவிர்க்குமாறு பொலிஸார் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மறு அறிவித்தல் வரை கண்டிக்கு வருவதை தவிர்க்குமாறு பொலிஸார் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.