கிளிநொச்சியில் அறக்கொட்டியான் புழுத்தாக்கம் தீவிரம்: விவசாயிகள் கவலை..!

1 view
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது 2025 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன. இந்த நெற் செய்கைகாக மாவட்டத்தின் மிகப்பெரிய குளமான இரணைமடுக்குளம் உள்ளிட்ட அனைத்து குளங்களின் கீழ் இந்த சிறுபோக செய்கை முன்னெடுக்கப்படுகிறது. தற்போது இந்த  பயிர்கள் 15-25 நாட்கள் பயிர்களாக உள்ள நிலையில்  அங்கு அறக்கொட்டியான் புழுத்தாக்கம் பயிர்களை முற்றாக அழிப்பதாக  கிளிநொச்சி  மாவட்டம் முரசுமோட்டை, ஊரியான்,பன்னங்கண்டி  ஆகிய பகுதிகளில் வாழும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்  குறித்த புழுவின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் கடந்த கால […]
The post கிளிநொச்சியில் அறக்கொட்டியான் புழுத்தாக்கம் தீவிரம்: விவசாயிகள் கவலை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース