யாழ் யூடியூபர் கிருஷ்ணா தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!
1 view
யாழ் யூடியூபர் கிருஷ்ணாவை பிணையில் விடுதலை செல்வதற்கு மல்லாகம் நீதிமன்றம் இன்றையதினம் அனுமதி வழங்கியுள்ளது. குறித்த யூடியூபர் சில்லாலை பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு சென்று அங்கிருந்த சிறுமி ஒருவரை ஏளனம் செய்யும் விதத்தில் பேசியதுடன், கட்டாயப்படுத்தி காணொளியும் எடுத்து தனது யூடியூப்பில் பதிவேற்றினார். குறித்த விடயமானது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் மீண்டும் சில்லாலைக்கு சென்றவேளை அங்கிருந்த இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைப்பட்டார். இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட இளவாலை பொலிஸார் அவரை கைது செய்து […]
The post யாழ் யூடியூபர் கிருஷ்ணா தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ் யூடியூபர் கிருஷ்ணா தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.