சுட்டுக் கொல்லப்பட்ட டேன் பிரியசாத் – மூவர் கைது
2 view
சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை செய்வதற்காக 6 பொலிஸ் குழுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கொலையை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த காஞ்சிபானை இம்ரானின் பிரிவினர் செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். நேற்று இரவு, மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். விருந்தின் போதே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக […]
The post சுட்டுக் கொல்லப்பட்ட டேன் பிரியசாத் – மூவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுட்டுக் கொல்லப்பட்ட டேன் பிரியசாத் – மூவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.