தலைக்கவசத்தால் கொடூரமாக தாக்கப்பட்ட பாடசாலை மாணவன் உயிரிழப்பு..!
2 view
தலைக்கவசத்தினால் தாக்குதலுக்குள்ளாகி, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 16 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதுடன் இந்த தாக்குதலுக்கு மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் பயன்படுத்தப்பட்டதாக மாவதகம பொலிஸார் நடத்திய விசாரணைகள் தெரியவந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக நேற்றையதினம் அரேபொல பகுதியில் 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அரேபொல மற்றும் அம்பகோட்டை பகுதிகளைச் சேர்ந்த 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் […]
The post தலைக்கவசத்தால் கொடூரமாக தாக்கப்பட்ட பாடசாலை மாணவன் உயிரிழப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தலைக்கவசத்தால் கொடூரமாக தாக்கப்பட்ட பாடசாலை மாணவன் உயிரிழப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.