பஹல்காம் துப்பாக்கிச் சூட்டின் சில நாட்கள் முன்பு தாக்குதலுக்கு அழைப்பு விடுத்த பயங்கரவாத குழு தளபதி!

2 view
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் நகரில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட படுகொலைக்கு சில நாட்களுக்கு முன்பு, பல பயங்கரவாதத் தலைவர்கள் கலந்து கொண்ட பேரணியில் லஷ்கர்-இ-தொய்பா (LeT) தளபதி ஒருவர் காஷ்மீரில் ஜிஹாத் மற்றும் இரத்தக்களரிக்கு அழைப்பு விடுத்தமை தெரியவந்துள்ளது. ஏப்ரல் 18 அன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) ராவல்கோட்டின் கை காலாவில் இந்தியப் படைகளால் கொல்லப்பட்ட இரண்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளின் நினைவாக இந்தப் பேரணி நடைபெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீர் ஐக்கிய இயக்கம் (JKUM) […]
The post பஹல்காம் துப்பாக்கிச் சூட்டின் சில நாட்கள் முன்பு தாக்குதலுக்கு அழைப்பு விடுத்த பயங்கரவாத குழு தளபதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース