டொன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு..!
1 view
அரசியல் செயற்பாட்டாளர் டொன் பிரியசாத் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பு, மீதொட்டமுல்லையில் உள்ள ‘லக்சந்த செவன’ அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அரசியல் செயற்பாட்டாளர் டொன் பிரியசாத் படுகாயமடைந்தார். இதனையடுத்து அவர் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை குறித்த துப்பாக்கி சூட்டில் டொன் பிரியசாத் உயிரிழந்துள்ளதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்நதுடன் […]
The post டொன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post டொன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.