அரசியல் கைதிகளின் விடயங்களில் அக்கறை கொள்ளாத ஜனாதிபதி: செல்வம் எம்.பி காட்டம்..!
1 view
ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து 6 மாதங்களை கடக்கின்றது. இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயங்களில் கவனம் செலுத்தவில்லை. தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள் என்று சொல்லுகிறவர்கள் அதை கவனத்தில் எடுக்கவில்லை.என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக மன்னார் நகர சபை,மன்னார் பிரதேச சபை,மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (22) […]
The post அரசியல் கைதிகளின் விடயங்களில் அக்கறை கொள்ளாத ஜனாதிபதி: செல்வம் எம்.பி காட்டம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசியல் கைதிகளின் விடயங்களில் அக்கறை கொள்ளாத ஜனாதிபதி: செல்வம் எம்.பி காட்டம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.