மாத்தறை சிறைச்சாலையில் பதற்ற நிலை: விசேட அதிரடிப்படையினர் குவிப்பு..!
2 view
மாத்தறை சிறைச்சாலையில் இரண்டு கைதிகள் குழுக்களிடையே அமைதியின்மை அமைதியின்மை காரணமாக சிறைச்சாலை அதிகாரிகளால் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் இன்று (22) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு கைதியை வேறு சிறைச்சாலைக்கு மாற்ற முயற்சித்தபோதே இந்த சூடான சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, சிறைச்சாலையின் வௌியில் பாதுகாப்பிற்கு பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. சிறைச்சாலை வட்டாரங்களின் தகவலின் படி, சக கைதிகளை மாற்றுவதற்கு […]
The post மாத்தறை சிறைச்சாலையில் பதற்ற நிலை: விசேட அதிரடிப்படையினர் குவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாத்தறை சிறைச்சாலையில் பதற்ற நிலை: விசேட அதிரடிப்படையினர் குவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.