மனிதநேயத்தையும் சமாதானத்தையும் விரும்பிய இந்த யுகத்தின் பேரடையாளம் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்: சிறிதரன் எம்.பி இரங்கல்..!
1 view
கத்தோலிக்கத் திருச்சபையின் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளாரின் மறைவு, உலகவாழ் மக்கள் ஒவ்வொருவரையும் ஆழ்ந்த கவலைக்கு உள்ளாக்கியிருப்பதாக, பரிசுத்த பாப்பரசரின் மறைவுக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறிதரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பிவைத்துள்ள இரங்கற் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கத்தோலிக்க மக்களின் திருத்தந்தை என்ற அடையாளத்தினூடே, தனது திருச்சபை மக்களைக் கடந்து மனுக்குலத்தின் மாட்சிமைக்கான அவரது எண்ணங்களின் மகத்துவத்தை, கொரோனாப் பெருந்தொற்று காலத்தில் அவர் ஆற்றிய மறையுரையின் […]
The post மனிதநேயத்தையும் சமாதானத்தையும் விரும்பிய இந்த யுகத்தின் பேரடையாளம் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்: சிறிதரன் எம்.பி இரங்கல்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மனிதநேயத்தையும் சமாதானத்தையும் விரும்பிய இந்த யுகத்தின் பேரடையாளம் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்: சிறிதரன் எம்.பி இரங்கல்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.