வடக்கில் சிங்கள் மேலாதிக்கத்திற்கு மறுபடியும் இடம்கொடுக்க கூடாது – சி.வி.கே.சிவஞானம் வலியுறுத்து
1 view
வடக்கில் காலூன்ற நினைக்கும் தேசிய மக்கள் சக்தியின் சிங்கள் மேலாதிக்கத்திற்கு மக்கள் மறுபடியும் அரசியல் ரீதியில் இடம்கொடுக்க கூடாது என வலியுறுத்தியுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் வரவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை அதற்கானதாக மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற (21.04.2015) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார் அவர் மேலும் கூறுகையில் – உள்ளூராட்சி மன்ற தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமாகவுள்ள நிலையில் […]
The post வடக்கில் சிங்கள் மேலாதிக்கத்திற்கு மறுபடியும் இடம்கொடுக்க கூடாது – சி.வி.கே.சிவஞானம் வலியுறுத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கில் சிங்கள் மேலாதிக்கத்திற்கு மறுபடியும் இடம்கொடுக்க கூடாது – சி.வி.கே.சிவஞானம் வலியுறுத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.