குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால் நடவடிக்கை எடுப்பது நீதிமன்றமே தவிர அரசியல்வாதிகள் அல்ல – டக்ளஸ் தேவானந்தா!
1 view
குற்றச்சாட்டுகள் யாருக்கு எதிராகவேனும் முன்வைக்கப்படுமாயின் அவை தொடர்பாக நீதிமன்றங்களும் நீதிக் கட்டமைப்புக்களும் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர அரசியல்வாதிகள் அல்ல என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மேலும் அரசியல் நலன்களுக்காக தேர்தல் மேடைகளிலும், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களிலும் அரசியல் செயற்பாட்டாளர்களின் கைதுகள் தொடர்பாக பேசப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார் கொழும்பில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழு தலமையகத்தில் இன்று நடைபெற்ற கட்சி தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துக்களை வெளியிட்ட செயலாளர் நாயகம் மேலும் […]
The post குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால் நடவடிக்கை எடுப்பது நீதிமன்றமே தவிர அரசியல்வாதிகள் அல்ல – டக்ளஸ் தேவானந்தா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால் நடவடிக்கை எடுப்பது நீதிமன்றமே தவிர அரசியல்வாதிகள் அல்ல – டக்ளஸ் தேவானந்தா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.