மட்டக்களப்பு ஈஸ்டர் தாக்குதல் – கண்ணீர்மல்க நின்ற உறவுகள்
2 view
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிர்;த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 6 ம் ஆண்டு நினைவேந்தல் இன்று திங்கட்கிழமை (21) இடம்பெற்றது. தேவாலயத்தின் முன்னால் உயிரிழந்தவர்களின் உறவுகள் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் மெழுகுவர்தி ஏற்றி மலர் வைத்து மௌன அஞ்சலி செலுத்தினர். அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் கட்சியின் தலைவர் சிவதர்சன் தலைமையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குண்டுவெடிப்பில் உயிரிழந்து மற்றும் படுகாயமடைந்து பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் கட்சியின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர். […]
The post மட்டக்களப்பு ஈஸ்டர் தாக்குதல் – கண்ணீர்மல்க நின்ற உறவுகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டக்களப்பு ஈஸ்டர் தாக்குதல் – கண்ணீர்மல்க நின்ற உறவுகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.