கப்பலோட்டிய நாங்கள் காகிதக் கப்பல்களில் பயணிக்க மாட்டோம் , வல்வை மக்கள் ஜே.வி.பியிடம் உரத்துச் சொல்லவேண்டும் – ஐங்கரநேசன் வேண்டுகோள்!
2 view
பாராளுமன்றத் தேர்தலில் ஜே.வி.பியை நம்பித் தமிழ் மக்களில் கணிசமானோர் வாக்களித்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையில் ஊரும் நமதே என்று சகல உள்ளூராட்சி மன்றங்களையும் கைப்பற்றிவிட வேண்டும் என்று ஜே.வி.பி கடுமையாக முயற்சித்து வருகிறது. உலகில் ஈழத்தமிழினத்தின் முகவரியாக விளங்கும் வல்வெட்டித்துறையைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் மிகத்தீவிரமாக உள்ளது. ஜே.வி.பியினர் வல்வை மண்ணில் முகாமிட்டுத் தங்களை நம்புங்கள் கரை சேர்ப்போம் என்று முழங்குகிறார்கள். கப்பலோட்டிய நாங்கள் காகிதக் கப்பல்களில் பயணிக்க மாட்டோம் என்ற பதிலை வல்வெட்டித்துறை மக்கள் இந்தத் தேர்தலில் […]
The post கப்பலோட்டிய நாங்கள் காகிதக் கப்பல்களில் பயணிக்க மாட்டோம் , வல்வை மக்கள் ஜே.வி.பியிடம் உரத்துச் சொல்லவேண்டும் – ஐங்கரநேசன் வேண்டுகோள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கப்பலோட்டிய நாங்கள் காகிதக் கப்பல்களில் பயணிக்க மாட்டோம் , வல்வை மக்கள் ஜே.வி.பியிடம் உரத்துச் சொல்லவேண்டும் – ஐங்கரநேசன் வேண்டுகோள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.