உதித்த ஞாயிறு தொடர்பாக உண்மையான நீதியை சட்டத்துக்கு முன் நிறுத்துவோம் – இளங்குமரன் எம்.பி தெரிவிப்பு
1 view
உதித்த ஞாயிறு தொடர்பாக உண்மையான நீதியை சட்டத்துக்கு முன் நிறுத்துவோம் என பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார் தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி கட்சி அலுவலகத்தில் இன்றைய தினம் ஊடக சந்திப்பு நடைபெற்றது. இதில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறித்த ஊடக சந்திப்பில், கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன், கரைச்சி பிரதேச சபையின் பிரதான வேட்பாளர் ச.சபாரட்ணம் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் தெரிவிக்கையில் உயிர்த்த ஞாயிறு தொடர்பாக நாங்கள் நீதியைப் பெற்றுத்தர […]
The post உதித்த ஞாயிறு தொடர்பாக உண்மையான நீதியை சட்டத்துக்கு முன் நிறுத்துவோம் – இளங்குமரன் எம்.பி தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உதித்த ஞாயிறு தொடர்பாக உண்மையான நீதியை சட்டத்துக்கு முன் நிறுத்துவோம் – இளங்குமரன் எம்.பி தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.