போப் பிரான்சிஸ் மரணம்: அடுத்து என்ன நடக்கும்?
1 view
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஆன்மீகத் தலைவராக 12 ஆண்டுகள் பணியாற்றிய போப் பிரான்சிஸ், தனது 88 ஆவது வயதில் திங்கட்கிழமை (21) காலமானார். அவரது மரணம், புதிய போப்பைத் தேர்ந்தெடுக்கும் பல நூற்றாண்டுகள் பழமையான செயல்முறையைத் துவக்கியுள்ளது. போப்பின் கடமை என்ன? போப் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர். ரோமன் கத்தோலிக்கர்கள் அவர் இயேசு கிறிஸ்துவின் நேரடி வழியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக நம்புகிறார்கள். கிறிஸ்துவின் ஆரம்பகால சீடர்களான அப்போஸ்தலர்களில் முதன்மையானவராக இருந்த புனித பேதுருவின் உயிருள்ள வாரிசாக அவர் கருதப்படுகிறார். […]
The post போப் பிரான்சிஸ் மரணம்: அடுத்து என்ன நடக்கும்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போப் பிரான்சிஸ் மரணம்: அடுத்து என்ன நடக்கும்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.