பெண் வேடமிட்டு சங்கிலி அறுத்த ஆண்கள்; யாழ். கோயிலில் சம்பவம்
1 view
யாழ்ப்பாணத்தில் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் பெண் வேடமணிந்த ஆண் உள்ளிட்ட இரண்டு ஆண்களும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இணுவில் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் நேற்று (20) இடம்பெற்ற தேர்த்திருவிழாவின் போது, பக்தர்களின் சுமார் 4 பவுண் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது. சங்கிலி அறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ஆலய சூழலில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய நால்வரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரையும் பொலிஸ் நிலையத்தில் […]
The post பெண் வேடமிட்டு சங்கிலி அறுத்த ஆண்கள்; யாழ். கோயிலில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெண் வேடமிட்டு சங்கிலி அறுத்த ஆண்கள்; யாழ். கோயிலில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.