தமிழ் தேசிய கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் – சிறீந்திரன் வேண்டுகோள்!
2 view
தமிழினத் தலைவர் இணைத்த தமிழ் தேசிய கட்சிகள் கூட்டாக இணைந்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக சங்குச் சின்னத்தில் போட்டியிடுகின்ற நிலையில் தமிழ் மக்கள் தமது ஆதரவை வழங்க வேண்டும் என ஐக்கிய தமிழர் ஒன்றியத்தின் தலைவர் என்.பி.சிறீந்தரன் வேண்டுகோள் விடுத்தார். இன்று யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழினத் தலைவர், தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்திற்காக ஜனநாயக வழியில் தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கினார். துரதிஸ்டவசமாக […]
The post தமிழ் தேசிய கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் – சிறீந்திரன் வேண்டுகோள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் தேசிய கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் – சிறீந்திரன் வேண்டுகோள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.