திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததானமும் தொற்றா நோய் விழிப்புணர்வும்
2 view
அகில இலங்கை சுதேச மருத்துவ எதிர்கால சேவை சங்கத்தின் தலைமையில், திருகோணமலையில் இரத்ததான முகாம் மற்றும் தொற்றா நோய்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வின் மூலம், சுதேச மருத்துவர்கள் தங்களுடைய சமூக பங்களிப்பை உறுதியாக வெளிப்படுத்தினர். இரத்ததானத்தில் பெரும்பான்மையினர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களுடைய ரத்தத்தை தானமாக வழங்கினர். இத்துடன், தொற்றா நோய்கள் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் பயனுள்ள விழிப்புணர்வு அமர்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது, ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பில், சுதேச மருத்துவர்களுக்கு அரச நியமனம் […]
The post திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததானமும் தொற்றா நோய் விழிப்புணர்வும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததானமும் தொற்றா நோய் விழிப்புணர்வும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.