தேசிய மக்கள் சக்தியிடம் உள்ளூராட்சி அதிகாரம் செல்லுமாயின் சட்ட விரோத ஆக்கிரமிப்புக்களுக்கே வழியமைக்கும்- எச்சரிக்கிறார் சுரேன்.
2 view
தமிழ் மக்களை மீண்டும் ஒரு முறை ஏமாற்ற துடிக்கும் தேசிய மக்கள் சக்தியிடம் உள்ளூராட்சி மன்ற அதிகாரங்கள் செல்லுமாயின் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அனைத்து ஆக்கிரமிப்பு செயற்பாடுகளும் சட்ட ரீதியாக மாற்றப்படும் சூழலை தமிழ் மக்கள் கண்கூடாக பார்க்க வேண்டிய துப்பாக்கிய நிலை ஏற்படும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வடமாகாண அமைப்பாளரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளருமான சுரேன் குருசாமி எச்சரிக்கை விடுத்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் […]
The post தேசிய மக்கள் சக்தியிடம் உள்ளூராட்சி அதிகாரம் செல்லுமாயின் சட்ட விரோத ஆக்கிரமிப்புக்களுக்கே வழியமைக்கும்- எச்சரிக்கிறார் சுரேன். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேசிய மக்கள் சக்தியிடம் உள்ளூராட்சி அதிகாரம் செல்லுமாயின் சட்ட விரோத ஆக்கிரமிப்புக்களுக்கே வழியமைக்கும்- எச்சரிக்கிறார் சுரேன். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.