அரசு எமது சேவையை புறக்கணிக்கிறது – தீர்வு வேண்டும்! சுதேச மருத்துவ அதிகாரிகள் சேவை சங்கத்தினர் கோரிக்கை
2 view
இலங்கைக்குரிய சுதேச மருத்துவம் இல்லாது அற்றுப்போகும் நிலை உருவாகியுள்ளது எனவும் இந்த நிலையை மாற்றியமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திலங்கை வருங்கால சுதேச மருத்துவ அதிகாரிகள் சேவை சங்கத்தின் வைத்தியர் பார்த்தீபன் உமாதேவி தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டு இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் – நாடளாவிய ரீதியில் ஆயுர்வேத, சித்த, யுனானி, என்ற ரீதியில் இலங்கையில் சுதேச மருத்துவம் இருக்கின்றது. இந்த கற்கை நெறியை நிதைவுசெய்து […]
The post அரசு எமது சேவையை புறக்கணிக்கிறது – தீர்வு வேண்டும்! சுதேச மருத்துவ அதிகாரிகள் சேவை சங்கத்தினர் கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசு எமது சேவையை புறக்கணிக்கிறது – தீர்வு வேண்டும்! சுதேச மருத்துவ அதிகாரிகள் சேவை சங்கத்தினர் கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.