யாழில் நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞன் – உறவினர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
2 view
கொடிகாமம் – வரணி பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிலுசன் என்ற 23 வயதுடைய இளைஞன் குறித்து பல்வேறு திருக்கிடும் தகவல்களை அந்த இளைஞனின் பெற்றோரும் உறவினர்களும் வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், கடந்த வியாழக்கிழமை எனது மகன் குளித்துவிட்டு வந்தவேளை 3.00 மணிக்கு பின்னர் எனது மகனை அவரது நண்பர் அழைத்துச் சென்றார். அவருடன் சென்றுகொண்டிருந்தபோது இன்னொரு நண்பர் குளிக்க வருமாறு தொலைபேசியில் கூறியவேளை எனது மகன் அவரிடம் சென்றுள்ளார். இதன்போது கொடிகாமம் […]
The post யாழில் நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞன் – உறவினர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞன் – உறவினர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.