அன்னை பூபதியின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிப்பு..!
2 view
இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் ஆலய முன்றலில் இரண்டு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் உணர்வு பூர்வமாக அனுஸ்ரிக்கப்பட்டது தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக் குழுவின் ஏற்பாட்டில் தேராவில் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வில், தியாகதீபம் அன்னை பூபதியின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடரேற்றி மலர் […]
The post அன்னை பூபதியின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அன்னை பூபதியின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.