திருமணமாகி 9 நாட்களில் உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்: நடந்தது என்ன?
3 view
மட்டக்களப்பில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் திருமணமாகி 9 நாட்களேயான இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சந்திவெளி பிரதான வீதியில் சந்தைக்கு முன்பாக நேற்றையதினம்(18) மாலை 5 மணியளவில் இரண்டு மோட்டர் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சந்திவெளியைச்சேர்ந்த 27 வயதான வடிவேல் மோகன சாந்தன் எனும் இளம் குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த 9 தினங்களுக்கு முன்தான் […]
The post திருமணமாகி 9 நாட்களில் உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்: நடந்தது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருமணமாகி 9 நாட்களில் உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்: நடந்தது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.