உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் : ஐயூப் அஸ்மினை நாட்டுக்கு வரவழைத்து விசாரிக்க வேண்டும்-முபாறக் அப்துல் மஜீத் வலியுறுத்து..!
2 view
ஈஸ்டர் தாக்குதலில் ஜம்மியதுல் உலமாவை சம்பந்தப்படுத்தும் ஐயூப் அஸ்மினை இலங்கை அரசு நாட்டுக்கு வரவழைத்து விசாரணை செய்ய வேண்டும் என உலமா கட்சித் தலைவரும் ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரசின் ஸ்தாபக தலைவருமான முபாறக் அப்துல் மஜீத் முப்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் தலைமை என்பது 2006ஆம் ஆண்டு முதல் ஆயுட்கால தலைமையாக இருக்கும் விடயத்தில் உலமா கட்சி எப்போதும் எதிர்த்தே வருகிறது. ஜம்மிய்யாவின் தலைமை என்பது இரண்டு […]
The post உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் : ஐயூப் அஸ்மினை நாட்டுக்கு வரவழைத்து விசாரிக்க வேண்டும்-முபாறக் அப்துல் மஜீத் வலியுறுத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் : ஐயூப் அஸ்மினை நாட்டுக்கு வரவழைத்து விசாரிக்க வேண்டும்-முபாறக் அப்துல் மஜீத் வலியுறுத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.