வாடிக்கையாளர்களை கொடூரமாக தாக்கிய ஹோட்டல் ஊழியர்களுக்கு நீதிமன்றம் வழங்கி உத்தரவு..!
2 view
காலியில் உள்ள ஒரு முன்னணி உணவகம் ஒன்றில் உணவு ஓர்டர் செய்துவிட்டு உணவுக்காகக் காத்திருந்த நபர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உணவகத்தின் மேலாளர் உட்பட 11 ஊழியர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 16 ஆம் திகதி கொழும்பிலிருந்து காலிக்கு விடுமுறைக்காகச் சென்று இரவு உணவிற்காக காலியில் உள்ள ஒரு முன்னணி உணவகம் ஒன்றிற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட்ட ஒரு குடும்ப உறுப்பினர்கள் […]
The post வாடிக்கையாளர்களை கொடூரமாக தாக்கிய ஹோட்டல் ஊழியர்களுக்கு நீதிமன்றம் வழங்கி உத்தரவு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வாடிக்கையாளர்களை கொடூரமாக தாக்கிய ஹோட்டல் ஊழியர்களுக்கு நீதிமன்றம் வழங்கி உத்தரவு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.