அநுரவின் வருகையால் திடீரென மாயமான யாழில் இருந்த சோதனைச்சாவடிகள்
2 view
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று வடக்கு மாகாணத்திற்கு பிரசாரத்திற்கு வருகைதந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்த சோதனைச்சாவடிகள் மாயமாகியுள்ளன. யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் எழுதுமட்டுவாழ் பகுதியில் அமைக்கப்பட்ட சோதனை சாவடியும் பூநகரி வீதியில் சங்குப்பிட்டி பகுதியில் அமைக்கப்பட்ட சோதனை சாவடியுமே இவ்வாறு தீடீரென அகற்றப்பட்டது. அங்கு எவரும் கடமையில் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மன்னார், யாழ்ப்பாணம் மாவட்டங்களில் உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்து […]
The post அநுரவின் வருகையால் திடீரென மாயமான யாழில் இருந்த சோதனைச்சாவடிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அநுரவின் வருகையால் திடீரென மாயமான யாழில் இருந்த சோதனைச்சாவடிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.