பிள்ளையானின் கைதால் கலக்கமடைந்த ரணில் மற்றும் கம்மன்பில! – டில்வின் சில்வா பகிரங்கம்
3 view
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனும் பிள்ளையான் கைது செய்யப்பட்டமையால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வருத்தமடைந்துள்ளார் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “வழக்கறிஞர் உதய கம்மன்பில தனது வாழ்க்கையில் ஒருபோதும் ஒரு வழக்கை வாதிட நீதிமன்றத்திற்குச் சென்றதில்லை அவர் முதலில் வாதிடுவது பிள்ளையான் வழக்குக்கே. ரணில் விக்ரமசிங்க சட்டத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, பிள்ளையானுடன் தொலைபேசியில் பேச முயற்சிக்கிறார். […]
The post பிள்ளையானின் கைதால் கலக்கமடைந்த ரணில் மற்றும் கம்மன்பில! – டில்வின் சில்வா பகிரங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிள்ளையானின் கைதால் கலக்கமடைந்த ரணில் மற்றும் கம்மன்பில! – டில்வின் சில்வா பகிரங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.