பணம் களவாடப்பட்ட முறைப்பாட்டை பதிவு செய்ய மறுத்த இளவாலை பொலிஸார்! குற்றம்சாட்டிய இளைஞர்
3 view
கடந்த 10 ஆம் திகதி தனது தந்தையின் பணம் களவாடப்பட்டதாகவும், இது குறித்து முறைப்பாடு பதிவு செய்வதற்கு பொலிஸ் நிலையம் சென்றவேளை இளவாலை பொலிஸார் அந்த முறைப்பாட்டை பதிவு செய்யவில்லை என பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் குற்றம் சாட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 10ஆம் திகதி எனது தந்தையின் பணம் களவாடப்பட்டது. இது குறித்து முறைப்பாடு பதிவு செய்வதற்கு வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் சென்றோம். சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்ட வட்டுக்கோட்டை பொலிஸார் அது இளவாலை […]
The post பணம் களவாடப்பட்ட முறைப்பாட்டை பதிவு செய்ய மறுத்த இளவாலை பொலிஸார்! குற்றம்சாட்டிய இளைஞர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பணம் களவாடப்பட்ட முறைப்பாட்டை பதிவு செய்ய மறுத்த இளவாலை பொலிஸார்! குற்றம்சாட்டிய இளைஞர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.