“நானும் ரௌடி தான்” – சீறிய கடற்தொழில் அமைச்சர்
4 view
மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து செயற்படுவதுதான் ரௌடித்தனம் எனில், நானும் ரௌடி என்பதில் மகிழ்ச்சி என கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் யாழில் இன்று (17.04.2025) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார். இந்நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ஸ்ரீ பவானந்தராஜா, யாழ்.மாநகர சபையின் வேட்பாளர் சு.கபிலன் மற்றும் அமைப்பாளர்கள், வேட்பாளர்கள் என பலரும் […]
The post “நானும் ரௌடி தான்” – சீறிய கடற்தொழில் அமைச்சர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post “நானும் ரௌடி தான்” – சீறிய கடற்தொழில் அமைச்சர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.